Friday, March 28, 2008

கேரளாவில் தழிழ் படங்கள்…

அஞ்சாதே படத்திற்கு கேரளாவில் நல்ல வரவேரற்பு. கஜினி, போக்கிரி, சிவாஜிக்கு பின் இந்த படமும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

நல்ல கதையம்சம் மலையாளத்தில் இருந்தாலும் ஒரே ஊருக்குள்.. இல்லையெனில் ஒரே தெருவுக்குள் கதை நடந்து விடும். கேரளாவை விட்டு வெளியில் ஷுட்டிங் ரொம்ப அதிசயம்.

எனவே,அதிகச் செலவுச் செய்து எடுக்கும் தழிழ் படங்ளை கேரளா ரசிகர்கள் விரும்புவது அதிசயமில்லை.

தழிழ் படங்களுக்கு கேரளா இரண்டாவது பெரிய மார்க்கெட் ஆக இருக்கிறது.

No comments: