Wednesday, July 27, 2011

ஏன் இப்படி?

இந்த பதிவை படிக்க நேர்ந்த போது மனது ரணமாய் வலித்தது. இப்படி செய்யவும் மனிதர்கள் இருக்கிறார்களா? என்ன பிரச்சனை இவர்களுக்கு? ஏன் இப்படி? என்ன செய்தால் இப்படி பட்ட மனிதர்கள் இல்லாத சமுதாயத்தினை ஏற்படுத்த முடியும்?

நம் வீட்டு ஆண் குழந்தைகளை ஒழுங்காய் வளர்க்க வேண்டும்.பெண்களின் கஷ்டங்களை அவர்களுக்கு உணர்த்தி வளர்க்க வேண்டும்.அதுவே இந்த சமுதாயத்திற்கு செய்யும் முதல் பணி என்று தோன்றியது.எல்லோரும் அப்படி செய்தால் ஏன் இப்படி என்றே கேள்வியே இல்லாமல் போகாதா என்ற நப்பாசை+ வேறு என்ன செய்வது என்ற கேள்வியுடன்..

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

ஏன் இப்படி என்றே கேள்வியே இல்லாமல் போகாதா என்ற நப்பாசை+ வேறு என்ன செய்வது என்ற கேள்வியுடன்..//
நல்ல முயற்சி.

சென்னை பித்தன் said...

//இந்த பதிவை படிக்க நேர்ந்த போது மனது ரணமாய் வலித்தது.//
ஆம்,சகோ!

Chitra said...

கஷ்டமாகத்தான் இருக்குது. :-(